தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, September 1, 2013

தோழர்களின் கவனத்திற்கு

தன் வினை தன்னை சுடும் என்பார்கள் ...

அது போல ஒரு நிகழ்வு இன்று ...........

சில மாதங்களுக்குமுன் எனக்கும் ........

தோழர் சீனாதானாவுக்கும் .................

வக்கீல் நோட்டீஸ் அனுப்பி .............

மானநட்ட வழக்கு தொடுத்தவர்கள் .....

தொழில் ரீதியில் வந்த பிரச்சனையால் 

இன்று anticipation bail பெற்றார் எனில் ,,,,,,,,,,,

பல மாதங்களுக்கு முன் நாம் சொன்னது ?

இன்று சரியென ஊர்ஜிதமாகி  உள்ளது,,,,,,

அதுவும் எந்த தோழர்களோடு உறவே இல்லை ,,,

என்றாரோ அந்த தோழர்களின் உதவியை பெற்று ,,,,

வாழ்க சுயநலக்கொள்கை பற்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

   




K .நடராஜன் MA ,TTA /PSM 
ACS /NFTE -BSNL 

தஞ்சாவூர். 

1 comment:

  1. தோழர் நடராஜன் அவர்களே உங்கள் பொறுமைக்கும் அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் நான் நன்றி பாராட்டுகிறேன்.
    வினை விதைத்தவன் வினையை அறுப்பான்
    திணை விதைத்தவன் திணையை அறுப்பான்
    என்பது போல காலம் யாவற்றையும் உணர்த்துகிறது நமக்கு.
    உங்களின் நேர்மையான செயல்பாடும் எழுத்தும் தொடரட்டும் .
    போற்றுவார் போற்றட்டும் .தூற்றுவார் தூற்றட்டும் .
    தொடரட்டும் உம் பணி
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR