தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, January 29, 2014

உலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU  சார்பாக 
05/02/2014 மற்றும் 06/02/2014 ஆகிய தேதிகளில் 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 
உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
நடைபெறுகின்றது. 

இந்தியாவில் இருந்து AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
அதன்  பொதுச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களும், 
அகில இந்தியத்துணைத்தலைவர். தோழர். கோபாலகிருஷ்ணன் 
அவர்களும் பங்கு பெறுகின்றார்கள். 
நமது வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR