தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, April 28, 2015

பொய்யான புகார் கொடுத்து வர்க்க போராட்ட உணர்வை மழுங்க
அடிக்க முடியாது ,forum தலைவர்கள் தோழர் செல்லப்பா ,
தோழர் பட்டாபி உள்ளிட்ட 5தோழர்களின் மீது போலீசில் பொய்யான 
புகாரளித்து ,போராட்டத்தில் வீரமுடன் கலந்து கொண்ட
 தோழர்களை சிறுமை படுத்தும் சிறுபிள்ளை தனத்தை எதிர்த்து 
29-4-2015 காலை 10.00மணிக்கு CGM அலுவலகம் முன் பெருந்திரள் பட்டினிப்போர் ,,அனைவரும் பங்கேற்போம் ,,,இயக்க மானம் காப்போம் .....

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR