தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 20, 2015




கேஸ் கனெக்சன் வேண்டுமானால் அலையனும்
கனெக்சன் வாங்கியதும் கேஸ்வரக் காத்திருக்கனும்
ஆதார் பதிவு செய்ய கம்பெனிக்கும், வங்கிக்கும் அலையனும்
மானியம் ரத்து செய்ய "0" அழுத்தினால் போதுமாம்.......!
தவறுதலாக செய்துவிட்டாலும் மீண்டும் பெற முடியாதாம்...!
செல்போன் இணைப்புத்தரும் கம்பெனிகளின் பாணியில்
கார்பரேட் மோசடி அரசும் செயல் பாட்டை காட்டுகிறது...!
#ஜாக்கிரதை..........!
கேஸ் புக் செய்யும் போதே ஜீரோவை அழுத்தச் சொல்வார்களாம்...!
பூஜ்ஜியத்தை அழுத்திய பிறகு, மீண்டும் ஒரு முறை மானியம் வேண்டாம் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றால் 7-ம் எண்ணை அழுத்துங்கள் என்று கூறும். அப்போதும் கூட மானியம் ரத்தாகாது. இது வெறும் வேண்டுகோளாக தான் ஏற்றுக்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்கள் தெரியாமல் அழுத்திவிட்டால் கூட ஒன்றும் தவறில்லை. கியாஸ் ஏஜென்சியில் இருந்து தொடர்பு கொண்டு நம்மிடம் விவரம் கேட்பார்கள். அவர்களிடம் விளக்கம் சொல்லி தொடர்ந்து மானித்தை பெறலாம். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தும் நிவாரணம் பெறலாம். அவர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுவார்கள். எனவே வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை. குழப்பமும் அடைய வேண்டாம்.
இது இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரியின் விளக்கம்

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR