தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 14, 2015





ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்..
சொன்னா நம்புங்க நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்..
ஆட்சியாளர்களை எதிர்த்து பேசினால் சட்டங்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களுக்காக போரடினால் தேசிய பாதுகாப்பு பாய்ந்தாலும்..
சட்டங்கள் பாயமுடியாத இடங்களில் குண்டர்கள் பாய்ந்தாலும்..
தமிழ் சொந்தங்களின் படுகொலைகளை கண்டு கதறியழக்கூட உரிமையில்லை என்றாலும்..
மன்னராட்சி போன்ற மாயை தோன்றினாலும்..
நம் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்பது தான் உன்மை...

சுதந்திரமே இல்லாத தமிழனுக்கு சுதந்திர தினம் ஒரு கேடா என்று யாரும் கேட்டுவிடக் கூடாது...

ேசியக் கொடியின் ஆரஞ்சு நிறம் தியாகத்தன்மையை குறிக்கிறது--- தேசத் தலைவர்களிடம் அது இல்லை.

வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது---- கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை அதுவும் இல்லை.

பச்சை நிறம் பசுமையை குறிக்கிறது--- உலகமயமாக்கலால் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. (விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் விவசாயிகளும் தற்கொலை)

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR