தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, September 28, 2017

கிளை செயலர்கள் கூட்டம் 

26-09-10 காலை 11 மணிக்கு 
மாவட்டச் சங்க கட்டிடத்தில் 
தோழர். பன்னீர்செல்வம் 
தலைமையில் நடைபெற்றது. 
மாவட்டத் துணைத் தலைவர்கள் 
தோழர். பிரின்ஸ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாவட்டப் பொருளர் தோழர். சேகர், 
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர். A. லைலாபானு ஆகியோரும் கருத்துரையாற்றினர். 


எல்லா கிளைகளிலிருந்தும் 
கிளை செயலர்கள் வந்திருந்தனர்.  





தோழர்களின் கருத்துரைக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. வருகின்ற 30-09-2017 க்குள் 
மாநிலச் செயற்குழு நிதியினை 
கிளைகள் அளித்திட வேண்டும்.
2. மாவட்டப் பொறுப்பாளர்கள்  
மற்றும் கிளைச் செயலர்கள் 
அனைவரும்  வரவேற்புக்குழு 
உறுப்பினர்களாக 
இருந்து செயல்பட வேண்டும். 
அன்புடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR